நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரனாவில் இருந்து தப்பிக்க இயற்கை மூலிகை நீராவி பொடி

கொரனாவில் இருந்து தப்பிக்க இயற்கை மூலிகை நீராவி பொடி

தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்

1.தைல இலை - 10g
2.கருந்துளசி - 10g
3.வேப்பிலை கொழுந்து - 10g
4.கருமஞ்சள் பொடி - 10g
5.காய்ந்த வெற்றிலை - 10g
6.கருவேப்பிலை - 10g
7.வில்வ இலை - 10g
8.நொச்சி இலை - 10g
9.எலுமிச்சை தோல் - 10g
10.புதினா - 10g
11.ஆடாதொடா - 10g
12.இலவங்கப் பூ - 5g
13.பட்டை பொடி - 5g
14.மதுர வேர் - 5g 
15.மாசிபத்திரி - 10g

👉 செய்முறை:

மேலே கூறி உள்ள மூலிகைகள் சேகரிக்கப்பட்டு வெயிலில் நன்கு காயவைத்து சுத்தம் செய்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும் ஏற்கனவே பொடியாக உள்ளதை அப்படியே சேர்த்து கொள்ளலாம்

இவ்வாறு தயாரான பொடியை ஒரு காற்று புகாத குடுவையில் போட்டு பத்திரப்படுத்தி கொள்ளவும்

பயன்படுத்தும் முறை:

1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து நன்கு ஆவி பறக்கும் வகையில் 10g அளவு பொடி போட்டு நன்கு காற்று புகாத அளவு போற்றி கொண்டு நீராவி பிடியுங்கள் 

இதில் வரும் ஆவியை மூக்கு மற்றும் வாய் வழியாக சுவாசிக்கவும் 
3 நிமிடம் வரை எடுக்கலாம் 

👉 இதன் பயன்கள் என்ன???

இதனால் வரும் மூலிகை நீராவி மூக்கு மற்றும் வாய்வழியாக சென்று நுரையீரயில் தங்கி உள்ள வைரல் கிருமிகளை அடியோடு அளிக்கும்

புகைபிடிப்பவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் 

இது நுரையீரலை சுத்தம் செய்து சளியாக உடனே வெளியேற்றும்

👉 இதை ஏன் பயன்படுத்தவேண்டும்???

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தொடர்ந்து 10 நாள் எடுத்தால் போதும் நுரையீரல் சுத்தம் செய்து சுவாசம் சீராகும் உங்கள் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு 90% மேல் ஆரோக்கியமாக இருக்கும்

மேலும் பலன்கள்

கண் எரிச்சல்
தலைவலி
சளி
இருமல்
தொண்டை கரகரப்பு ஆகியவை நீங்கும்

இது ரிஷிநேத்ரா ஆயுர்வேதம் தயாரிப்பு

தயவுசெய்து கொரனாவில் அலட்சியம் வேண்டாம் பாதுகாப்பு முக்கியம் இந்த உலகை அனுபவிக்க நாம் நலமுடன் இருப்பது முக்கியம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!