தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
பேய்யுடன் பேசிய விமான பணிப்பெண்.. கணவருக்காக காஃபி கேட்ட கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், வெளியூர் பயணங்கள், வாழ்க்கை குறிப்புக்கள், சமையல் என தங்களுக்கு தெரிந்ததை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படி ஆரம்பித்த பலபேர் தற்போது பிரபலங்களாக மாறி சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில், எமிரேட்ஸ் ஏர்லைன்சில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 38 வயதான சாண்ட்ரா க்வோன் என்ற பெண் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று முன் தினம் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1
சாண்ட்ரா க்வோன் ஒருமுறை விமானத்தில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, ஒரு பெண் பயணியிடம் சென்று உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது அந்த பயணி எனக்கு தற்போது எதுவும் குடிக்க வேண்டாம்.
பக்கத்தில் இருக்கும் என் கணவர் கடந்த ஒரு வாரமாக கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளார்.மேலும், அதிகப்படியான உழைப்பிலும் ஈடுப்பட்டார். தற்போது, உடல் சோர்வால் நன்றாக உறங்கி கொண்டு இருக்கிறார். எனவே, அவர் எழுந்தவுடன் அவருக்கு கிரீன் டீ மட்டும் கொடுங்கள். அதிலும், டீயில் பாலும் சர்க்கரையும் சேர்ந்து இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சாண்ட்ராவும் அந்த பெண்ணின் கணவர் எழுந்தவுடன் மனைவியின் கோரிக்கைபடி, உங்கள் மனைவி உங்களுக்கு கிரீன் டீ கொடுக்கச் சொன்னார் என்று அந்த கிரீன் டீயை கொடுக்க, மிரண்டுப்போன கணவர் அதிர்ச்சியாக இருக்கையை விட்டு எழுந்து என் மனைவி சொன்னாளா என்று கேட்டுள்ளார்.
ஒன்றும் புரியாத சாண்ட்ரா ஆம் என்று தலையாட்ட, என் மனைவி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் உடல் கூட சொந்த நாட்டிற்கு எடுத்து செல்ல இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு சாண்ட்ராவுக்கு ஒரு கட்டத்தில் மயக்கமே வந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் சாண்ட்ரா பதிவிட, இதைபார்த்து அவரது பாலோவர்ஸ்கள் புல்லரித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment