நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிருடன் இருக்கும் ஏலியன்? எங்கு தெரியுமா? பரபரப்பை ஏற்படுத்திய காட்சி......

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா?, இல்லையா? என பல ஆண்டுகளாக உலக நாடுகள் பலவும் ஆராய்ந்து வருகின்றன.


அவ்வப்போது செவ்வாய் கிராகத்தில் ஏலியன் நடமாட்டம் இருப்பதாகவும் ரோவர்கள் எடுத்ததாக பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சோசியல் மீடியாவில் பல விவாதங்களை தொடங்கிவைத்துள்ளன.

தற்போது அப்படித்தான் செவ்வாய் கிராகத்தில் ஏலியன் இருப்பதாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பல்வேறு விவாதங்களை தோற்றுவித்துள்ளது.


அதில் இருப்பது ஏலியன் என ஒருதரப்பினரும், இல்லை அது வெறும் பாறையை படமெடுக்கும் போது ஏற்பட்ட பிரதிபலிப்பு என்றும் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 



ALSO READ : விந்தையுலகம்! சுவற்றிலும் ஆண்குறி! நாற்காலியிலும் ஆணுறுப்பு........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!