தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
துபாயில் கொள்ளையனை சமார்த்தியமாக பிடித்த கேரள இளைஞர் - வைரல் வீடியோ
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது நடந்த இநத சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் வசித்து வரும் கேரள மனிதர் ஒருவர், ரூ.80 லட்சம் ரொக்க பணத்துடன் ஓடிவந்த திருடனை தனது காலால் தட்டிவிட்டதால் ஒரு கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதில் ஒரு இளைஞர் கையில் கொஞ்சம் பணத்துடன் தப்பி ஓடி வருவதை ஜாஃபர் முன்னதாகவே கவனித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ஜாஃபர் தனது மாமா கடைக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது தூரத்தில் பணத்துடன் தப்பி ஓடி வரும் ஒரு திருடனை சில நபர்கள் துரத்தி வருவதை அவர் கவனித்தார். அப்போது அந்த திருடன் ஜாஃபரை கடந்து செல்ல முயன்றர். ஆனால் ஜாஃபர் சற்றும் யோசிக்காமல் தனது காலை நீட்டி திருடனின் கால்களை தட்டி விட்டுள்ளார். வேகமாக ஓடிவந்த திருடன் ஜாஃபர் கால் தடுப்பால் தனது கால் இடறி கீழே விழுந்துள்ளான்.
இதன் காரணமாக திருடனை துரத்தி வந்த நபர்கள் பணத்துடன் அவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி பனியா ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் யோசிக்காத வகையில் வேகமாக ஓடி வரும் திருடனை தட்டி விட வேண்டும் என்ற ஜாஃபரின் யோசனையை நெட்டிசன்கள் பராட்டி வருகின்றனர். மேலும் அவர் ஒரு கால்பந்து வீரர் போல சாதுர்யமாக பந்தை தடுப்பது போல திருடனை தடுத்துள்ளதாக பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கலீஜ் டைம்ஸிடம் பேசியபோது ஜாஃபர் கூறியதாவது, “திருடன் சில நபர்களால் துரத்தப்பட்டான். அப்போது நான் அவனை பிடிக்க விரும்பினேன். ஆனால் அந்த திருடன் மிக வேகமாக ஓடுவதை உணர்ந்தேன். எனவே, நான் என் காலை நீட்டி அவன் வேகத்தை தடுத்தேன். எனது சகோதரர் நஜீப்பும் திருடன் ஓடி வந்த பாதையில் ஒரு நாற்காலியை வீசினார். இந்த இரண்டு காரணிகளின் கலவையால் திருடன் கீழே விழுந்தான், ”என்று தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, திருடனை துரத்தி வந்த கும்பல் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடப்பட்ட தொகையும், உரிமையாளரிடம் திருப்பித் தரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஜாஃபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருவதாகவும், ஆனால் கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்ததாகவும் கூறியுள்ளார். இப்போது அவர் ஒரு டிரைவராக முயற்சிக்க மீண்டும் துபாய்க்கு வந்துள்ளதாக கூறினார்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment