நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கப்பல் மூழ்குவதற்கு முன்பு வீரர்கள் கடைசியாக பாடிய பாடல்: சோகத்துடன் பகிரப்படும் வீடியோ!

 இந்தோனேஷியாவில் நீர்மூழ்கி கப்பலில் 53 வீரர்கள் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு கடைசியாக பாடிய பாடல் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ நங்கலா என்ற நீர்மூழ்கி கப்பல் ஒரு வாரத்திற்கு முன்பு பாலித்தீவின் வட பகுதியில் மாயமானது. தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் கப்பல் மூழ்கியதாகவும், 53 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் கப்பல் மூழ்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு TILL WE MEET AGAIN என்ற பாடலை குழுவாக அமர்ந்து வீரர்கள் பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!