நோய் எதிர்ப்பு சக்தியை சூப்பராக வேலை செய்ய வைக்கும் சூப்! 10 நிடங்களில் செய்யலாம்...
- Get link
- X
- Other Apps
பொதுவாக வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறை சரி கஞ்சி மற்றும் சூப் வகைகள் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது.
இது அதிக ஊட்டச்சத்துக்களையும் நோய் நிலைமைகளுக்கான நிவாரணத்தை தருகிறது இதன்படி, அவையனைத்தையும் ஒரே தரக்கூடிய கீரை வகைகளுள் வல்லரையும் ஒன்று.
இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் பல நோய் நிலைமைகள் சரி செய்யப்படுகிறது.
உதாரணமாக உடவிலுள்ள தேவையற்ற கட்டிகள், வயிற்றுப் புண்கள், செரிமாண பிரச்சினைகள் மற்றும் சளி பிரச்சினை போன்றவைகளை குறிப்பிடலாம்.
ஏனெனில் வல்லாரையில் அதிகமான இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவைகள் உள்ளடங்கியிருப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
அந்த வகையில் வல்லாரைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சூப்பரான சூப் எவ்வாறு செய்வது குறித்துதெரிந்துக் கொள்வோம்.
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment