தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
ஆழ்கடலில் ஜெல்லிமீனின் அரியவகை இனம் கண்டுபிடிப்பு - வைரல் வீடியோ!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் ஒரு அங்கமாக விளங்கும் பெருங்கடலில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. இன்னும் கண்டறியமுடியாத சில மர்மங்களும் ஆழ்கடலில் நிகழ்ந்து வருகிறது. மேலும், நாம் இன்னும் பார்த்திராத அறிய வகை உயிரினங்கள் பல ஆழ்கடலில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் மூலம் சில அரியவை உயிரினங்கள் குறித்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில், ஜெல்லிமீன் வகையை சேர்ந்த அரிய உயிரினத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஜெல்லிமீன் ஒரு டிஸ்க் வடிவில் இருந்தது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. சிவப்பு நிற ஜெல்லிமீன் கடலின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 2,300 அடி ஆழத்தில் மிதந்து கொண்டிருந்தது. வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக ஆராச்சியாளர்கள் ஆழ்கடலில் பயணம் மேற்கொண்ட போது இந்த மீன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. இந்த வகை இனங்கள் இதற்கு முன்னதாக இருந்தது என்பதற்கான பதிவுகள் இதுவரை இல்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) ஆய்வாளர்கள் நீருக்கடியில் உள்ள பள்ளத்தாக்கில் டைவ் சென்றதை விவரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். ஆய்வின் போது அவர்கள் கண்ட ஜெல்லிமீன் குறித்தும் NOAA விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்தனர். அந்த மீன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்த மலர் இதழ் போன்று இருந்ததாக விவரித்தனர். இந்த வகை மீன் பொராலியா இன வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த டைவ் அறிக்கையை NOAA அமைப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிட்டது. மேலும் நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் நீரின் பண்புகளை நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் புள்ளியின் தனித்துவமான ஆழத்தில் விவரிக்கப் பயன்படுத்தப்படும் கடல் கோட்பாட்டின் ஒரு கோட்பாடு தான் நீர் நெடுவரிசை ஆகும்.
டைவின் போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய டீப் டிஸ்கவர் என்ற தொலைதூரத்தில் இயங்கும் வாகனம் (ROV) சுமார் 650-க்கும் மேற்பட்ட வெவ்வேறு உயிரினங்களை படம்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் தான் இந்த புதிய வகை ஜெல்லிமீன்களும் பதிவாகியுள்ளன. இது முற்றிலும் ஒரு புதிய வகை ஜெல்லிமீன்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாக NOAA ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். டீப் டிஸ்கவரர் 3.7 மைல் (6,000 மீட்டர்) ஆழத்திற்கு மூழ்கும் தன்மைக்கொண்டது. மேலும் உயர் வரையறை காட்சிகளைப் பதிவு செய்யும்.
மறுபுறம், NOAA பெருங்கடல் ஆய்வில் ஈடுபட்ட NOAA ஹோலிங்ஸ் ஸ்காலரான குயின் கிராசெக், 2021 வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் டைவ் 20 ஆய்வின் மூன்றாவது கட்டத்தின் போது சுமார் 700 மீட்டர் (2,297 அடி) ஆழத்தில் காணப்படும் நீர் நெடுவரிசையில் உள்ள உயிரினங்களை குறிப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது தான் இந்த அதிசய உரியினத்தை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஒரு ஹாலிங்ஸ் பயிற்சியாளராக, முன்னர் ஆராயப்படாத கடல் வாழ்விடங்களைப் பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்க நான் ஆராய்ச்சி நடத்துகிறேன். எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட உயிரினங்களில் ஒன்று தற்போது கண்டுபிடித்த சிவப்பு ஜெல்லிமீன்" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment