தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வைரஸ் பயமா? உங்கள் வீட்டில் காற்றை சுத்திகரிக்க இதை பண்ணுங்க....
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர், ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதே நோக்கத்திற்காக எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு தெரியுமா? உண்மையில் பியூரிஃபையர் இல்லாமலே உங்கள் அறையில் காற்றை சுத்தப்படுத்தலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆயுர்வேத சக்தி மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. உங்களுக்கு தேவையானது புதிய வேப்ப இலைகள் மற்றும் சிறிது மஞ்சள். வீட்டில் இருக்கும்போது கைகளை சுத்தப்படுத்த திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு இது!
வேப்ப இலை மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?
மஞ்சள் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது
வேப்ப இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். இப்போது கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி நன்றாக கலக்கவும். காற்றை சுத்திகரிக்க இந்த கிண்ணத்தை உங்கள் அறையில் வைக்கலாம். உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
வேப்ப இலைகள்’ தூசித் துகள்களைப் பிடிக்கும் மற்றும் வாயு மாசுகளை உறிஞ்சும் நேச்சுரல் ஏர் ஃபில்டர்ஸ் என்று அறியப்படுகிறது.
ஓரு பெரிய வேப்பமரம், அதிகபட்ச கார்பன் –டை-ஆக்ஸைடு நிலைப்படுத்தலுக்கு உதவுகிறது மற்றும் சல்ஃபர்- டை- ஆக்ஸைடு போன்ற மற்ற மாசு கூறுகளுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மறுபுறம், மஞ்சளில் குர்குமினுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சுவாச மண்டலத்தை விடுவிக்கிறது மற்றும் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
உட்புற தாவரங்கள்
சில வீட்டு தாவரங்கள் உட்புற மாசுபாட்டை எதிர்த்துப் போராட உதவும்.
உட்புற தாவரங்கள் எனப்படும் இன்டோர் பிளாண்ட்ஸ் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை எடுத்து, அதை உயிர் கொடுக்கும் ஆக்ஸிஜனுடன் மாற்றுகின்றன. வீட்டிற்குள் எவ்வளவு தாவரங்கள் வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டிற்குள் ஆக்ஸிஜனின் தரம் அதிகமாக இருக்கும். ஸ்னேக் பிளாண்ட், பீஸ் லில்லி, ஸ்பைடர் பிளாண்ட், ஃபிகஸ் ஆகியவை வீட்டில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் சில தாவரங்கள்.
அத்தியாவசிய எண்ணெய்
அத்தியாவசிய எண்ணெய்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. சரியான எண்ணெய்’ உண்மையில் காற்றின் தரத்தை உயர்த்தி நேர்மறையான முடிவுகளை அளிக்கும். பெப்பர்மிண்ட், டீ ட்ரீ, லாவெண்டர், யூகலிப்டஸ், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஜெரனியம் போன்ற எண்ணெய்கள் அனைத்தும் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எண்ணெய்கள். அவை அறைக்குள் பரவும் போது, சுற்றியுள்ள காற்றை சுத்தப்படுத்தி, அழகான நறுமணத்தையும் தருகின்றன.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment