தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
வைரஸ் பயமா? உங்கள் வீட்டில் காற்றை சுத்திகரிக்க இதை பண்ணுங்க....
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர், ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதே நோக்கத்திற்காக எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு தெரியுமா? உண்மையில் பியூரிஃபையர் இல்லாமலே உங்கள் அறையில் காற்றை சுத்தப்படுத்தலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆயுர்வேத சக்தி மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. உங்களுக்கு தேவையானது புதிய வேப்ப இலைகள் மற்றும் சிறிது மஞ்சள். வீட்டில் இருக்கும்போது கைகளை சுத்தப்படுத்த திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு இது!
வேப்ப இலை மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?
மஞ்சள் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது
வேப்ப இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். இப்போது கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி நன்றாக கலக்கவும். காற்றை சுத்திகரிக்க இந்த கிண்ணத்தை உங்கள் அறையில் வைக்கலாம். உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
வேப்ப இலைகள்’ தூசித் துகள்களைப் பிடிக்கும் மற்றும் வாயு மாசுகளை உறிஞ்சும் நேச்சுரல் ஏர் ஃபில்டர்ஸ் என்று அறியப்படுகிறது.
ஓரு பெரிய வேப்பமரம், அதிகபட்ச கார்பன் –டை-ஆக்ஸைடு நிலைப்படுத்தலுக்கு உதவுகிறது மற்றும் சல்ஃபர்- டை- ஆக்ஸைடு போன்ற மற்ற மாசு கூறுகளுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மறுபுறம், மஞ்சளில் குர்குமினுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சுவாச மண்டலத்தை விடுவிக்கிறது மற்றும் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.
உட்புற தாவரங்கள்
உட்புற தாவரங்கள் எனப்படும் இன்டோர் பிளாண்ட்ஸ் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை எடுத்து, அதை உயிர் கொடுக்கும் ஆக்ஸிஜனுடன் மாற்றுகின்றன. வீட்டிற்குள் எவ்வளவு தாவரங்கள் வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டிற்குள் ஆக்ஸிஜனின் தரம் அதிகமாக இருக்கும். ஸ்னேக் பிளாண்ட், பீஸ் லில்லி, ஸ்பைடர் பிளாண்ட், ஃபிகஸ் ஆகியவை வீட்டில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் சில தாவரங்கள்.
அத்தியாவசிய எண்ணெய்
அத்தியாவசிய எண்ணெய்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. சரியான எண்ணெய்’ உண்மையில் காற்றின் தரத்தை உயர்த்தி நேர்மறையான முடிவுகளை அளிக்கும். பெப்பர்மிண்ட், டீ ட்ரீ, லாவெண்டர், யூகலிப்டஸ், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஜெரனியம் போன்ற எண்ணெய்கள் அனைத்தும் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எண்ணெய்கள். அவை அறைக்குள் பரவும் போது, சுற்றியுள்ள காற்றை சுத்தப்படுத்தி, அழகான நறுமணத்தையும் தருகின்றன.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment