நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்ணில் காதில் புகுந்த பாம்பு... வெளியே எடுக்க போராடும் மருத்துவர் - ஷாக் வீடியோ...

 Viral Video | சிறிது நேரத்திற்கு மட்டுமே ஃபிளே ஆகும் அந்த வீடியோவில், அந்த பாம்பு அந்த பெண்ணின் காதிலிருந்து எடுக்கப்பட்டதா இல்லையா என்பதே தெரிவிக்காமல் முடிந்துள்ளது.


பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம் தான். இவ்வாறான உயிரினங்கள் மனிதர்கள் உடலில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?.. ஒரு பாம்பு ஒரு பெண்ணினுடைய காதிற்குள் மாட்டிக் கொண்டது என்று சொன்னால் யாரும் நம்புவார்களா. அதுப்போன்ற வீடியோ ஒன்ற தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு சிறிய பாம்பு ஒரு பெண்ணின் காதிற்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முயற்சிக்கிறது. அதை ஒரு மருத்துவரும் தன்னிடம் இருக்கும் உபகரணங்களை வைத்து எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்கு மட்டுமே ஃபிளே ஆகும் அந்த வீடியோவில், அந்த பாம்பு அந்த பெண்ணின் காதிலிருந்து எடுக்கப்பட்டதா இல்லையா என்பதே தெரிவிக்காமல் முடிந்துள்ளது.

பலரும் இந்த வீடியோவின் உண்மைதன்மையை சோதித்தபடி உள்ளனர். காதில் எறும்போ தண்ணீரோ இருந்தாலே தலை வெடிப்பது போல இருக்கும். ஒரு பாம்பின் உடல் சிக்கி இருந்தும், அந்த பெண் கவனமாக மருத்துவருடன் ஒத்துழைத்துள்ளார். சுமார் மூன்று நிமிடம் அந்த வீடியோ இருந்தாலும், இறுதியில் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டதா இல்லையா என்பது அந்த வீடியோவில் இல்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது இதன் உண்மைதன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் அந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



also read : உலகிலேயே பயங்கரமான பேய் படம் இது தான் -

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!