நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நெதர்லாந்து போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் சுவரில் மோதி கீழே விழும் காட்சி வெளியாகியுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் சுவரில் மோதி கீழே விழும் பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து Rotterdam, Amsterdam, Eindhoven போன்ற நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் பெண் ஒருவர் காயமடைந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!