நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்கா: பிரிந்து சென்ற காதலியை துரத்தி சென்று சுட்டுக் கொன்ற காதலன்...


 
அமெரிக்காவில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை, காதலன் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸ் அருகே உள்ள பாகோய்மா என்ற இடத்தைச் சேர்ந்த ரூயிஸ் என்ற பெண் நேற்று தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது முன்னாள் காதலனைக் கண்டதும், அவர் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயன்றார். ஆனால் விரட்டி வந்த ரூயிசின் காதலன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டான்.

தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன் சுடப்பட்ட ரூயிஸ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Also read : 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!