நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் உள்ள நூலகத்தில் கணவன், மனைவி போல ஒன்றுக்கொன்று வாக்குவாதம் செய்த ரோபோக்கள்..!


சீனாவில் உள்ள நூலகத்தில் இரு ரோபோக்கள் கணவன், மனைவி போல வாக்குவாதம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜியாங்ஷி மாகாணத்தில் 7 மாடி கொண்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாசகர்களுக்கு உதவி செய்வதற்கு இரு ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

டுட்டு மற்றும் வாங்பாவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் இரண்டுக்கும் நடுவே கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது.

இரண்டும் ஒன்றுக்கொன்று மாறி மாறி குறை கூறிக் கொண்டன. இதனால் நூலகத்திற்கு வந்திருந்த வாசகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!