தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
திமிங்கல பொம்மைக்கு, உயிருள்ள திமிங்கலம் ஒன்று முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோடிக்கணக்கான வைரல் வீடியோக்கள் இருக்கும் புதையலாக இணையம் உள்ளது. அதில் இருக்கும் ரசிக்க வைக்கும் வீடியோக்கள், ஏதாவதொரு நாளில் வைரலாகிக்கொண்டே இருக்கும். சோர்வாக இருக்கும்போது அல்லது கோபமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரியான வைரல் வீடியோக்களை பார்த்தால், மனம் நிச்சயம் அமைதிக்கு திரும்பிவிடும். அந்தவகையில், இணையத்தில் வைரலாகியிக்கும் வீடியோ ஒன்றில், பொம்மை திமிலங்கத்தை பார்த்த, நிஜ திமிங்கலம் அதனை தேடி வந்து முத்தம் கொடுப்பது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
அமெரிக்காவில், கன்டிக்கெட் பகுதியில் மைஸ்டிக் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்துக்கு பொம்மை திமிங்கலத்தை எடுத்துச் சென்ற சிறுமி ஒருவர், கண்ணாடி குளத்தில் இருக்கும் திமிங்கலத்தை பார்வையிடுகிறார். அப்போது, ஆசையாக நீந்தி வரும் பெலுகுகா திமிங்கலம், பொம்மை திமிங்கலத்துக்கு நேராக கண்ணாடியில் வாயை பிளந்து கொஞ்சுகிறது. 10 நொடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியும் திமிங்கலம் அருகே வருவதைப் பார்த்து மிகவும் மிகழ்ச்சியடைந்து கூச்சலிடுகிறாள்.
பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாய் பேசும்போது, "மகளின் ஆசைக்கு ஏற்ப பெலுகுகா திமிங்கல பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். அதன் மீது அவள் அலாதி பிரியம் கொண்டிருந்ததால் கனக்டிக்கெட் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயத்தில் இருக்கும் உண்மை பெலுகா திமிங்கலத்தை காண்பிக்க அழைத்துச் சென்றேன். உண்மையான பெலுகா திமிங்கலத்தைப் பார்த்தவுடன் மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மேலும், அவள் கையில் இருந்த பொம்மை பெலுகா திமிங்கலத்தைப் பார்த்த உண்மை பெலுகா திமிங்கலம் ஆசையாக வந்து முத்தம் கொடுத்தது. மேலும், வாயை பிளந்து அதனை அழைத்தது. பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதேபோல், அண்மையில் கவுகாத்தியில் ராணுவ கேம்ப் ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த கூடைப்பந்தை லாவகமாக எடுத்து விளையாடியது. இதனைப் பார்த்த இளைஞர்கள், யானை கூடைப்பந்து ஆடுவதை படம் பிடித்தனர். மேலும், பந்தை கொடுக்குமாறு கூச்சலிட்டனர். இதனை யானை துளிகூட மதிக்கவில்லை. மற்றொரு வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் அருகே சென்ற யானை ஒன்று, கண்ணாடியில் மாட்டி வைக்கபட்டிருந்த ஹெல்மெட்டை பலாப்பழம் என நினைத்து எடுத்து வாயில் போட்டது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டப்பிறகு வாயில் போட்ட ஹெல்மெட்டை கீழே போட்டது.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment