தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
திமிங்கல பொம்மைக்கு, உயிருள்ள திமிங்கலம் ஒன்று முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோடிக்கணக்கான வைரல் வீடியோக்கள் இருக்கும் புதையலாக இணையம் உள்ளது. அதில் இருக்கும் ரசிக்க வைக்கும் வீடியோக்கள், ஏதாவதொரு நாளில் வைரலாகிக்கொண்டே இருக்கும். சோர்வாக இருக்கும்போது அல்லது கோபமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரியான வைரல் வீடியோக்களை பார்த்தால், மனம் நிச்சயம் அமைதிக்கு திரும்பிவிடும். அந்தவகையில், இணையத்தில் வைரலாகியிக்கும் வீடியோ ஒன்றில், பொம்மை திமிலங்கத்தை பார்த்த, நிஜ திமிங்கலம் அதனை தேடி வந்து முத்தம் கொடுப்பது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
அமெரிக்காவில், கன்டிக்கெட் பகுதியில் மைஸ்டிக் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்துக்கு பொம்மை திமிங்கலத்தை எடுத்துச் சென்ற சிறுமி ஒருவர், கண்ணாடி குளத்தில் இருக்கும் திமிங்கலத்தை பார்வையிடுகிறார். அப்போது, ஆசையாக நீந்தி வரும் பெலுகுகா திமிங்கலம், பொம்மை திமிங்கலத்துக்கு நேராக கண்ணாடியில் வாயை பிளந்து கொஞ்சுகிறது. 10 நொடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியும் திமிங்கலம் அருகே வருவதைப் பார்த்து மிகவும் மிகழ்ச்சியடைந்து கூச்சலிடுகிறாள்.
பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாய் பேசும்போது, "மகளின் ஆசைக்கு ஏற்ப பெலுகுகா திமிங்கல பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். அதன் மீது அவள் அலாதி பிரியம் கொண்டிருந்ததால் கனக்டிக்கெட் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயத்தில் இருக்கும் உண்மை பெலுகா திமிங்கலத்தை காண்பிக்க அழைத்துச் சென்றேன். உண்மையான பெலுகா திமிங்கலத்தைப் பார்த்தவுடன் மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மேலும், அவள் கையில் இருந்த பொம்மை பெலுகா திமிங்கலத்தைப் பார்த்த உண்மை பெலுகா திமிங்கலம் ஆசையாக வந்து முத்தம் கொடுத்தது. மேலும், வாயை பிளந்து அதனை அழைத்தது. பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதேபோல், அண்மையில் கவுகாத்தியில் ராணுவ கேம்ப் ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த கூடைப்பந்தை லாவகமாக எடுத்து விளையாடியது. இதனைப் பார்த்த இளைஞர்கள், யானை கூடைப்பந்து ஆடுவதை படம் பிடித்தனர். மேலும், பந்தை கொடுக்குமாறு கூச்சலிட்டனர். இதனை யானை துளிகூட மதிக்கவில்லை. மற்றொரு வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் அருகே சென்ற யானை ஒன்று, கண்ணாடியில் மாட்டி வைக்கபட்டிருந்த ஹெல்மெட்டை பலாப்பழம் என நினைத்து எடுத்து வாயில் போட்டது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டப்பிறகு வாயில் போட்ட ஹெல்மெட்டை கீழே போட்டது.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment