தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
திமிங்கல பொம்மைக்கு, உயிருள்ள திமிங்கலம் ஒன்று முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோடிக்கணக்கான வைரல் வீடியோக்கள் இருக்கும் புதையலாக இணையம் உள்ளது. அதில் இருக்கும் ரசிக்க வைக்கும் வீடியோக்கள், ஏதாவதொரு நாளில் வைரலாகிக்கொண்டே இருக்கும். சோர்வாக இருக்கும்போது அல்லது கோபமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரியான வைரல் வீடியோக்களை பார்த்தால், மனம் நிச்சயம் அமைதிக்கு திரும்பிவிடும். அந்தவகையில், இணையத்தில் வைரலாகியிக்கும் வீடியோ ஒன்றில், பொம்மை திமிலங்கத்தை பார்த்த, நிஜ திமிங்கலம் அதனை தேடி வந்து முத்தம் கொடுப்பது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
அமெரிக்காவில், கன்டிக்கெட் பகுதியில் மைஸ்டிக் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்துக்கு பொம்மை திமிங்கலத்தை எடுத்துச் சென்ற சிறுமி ஒருவர், கண்ணாடி குளத்தில் இருக்கும் திமிங்கலத்தை பார்வையிடுகிறார். அப்போது, ஆசையாக நீந்தி வரும் பெலுகுகா திமிங்கலம், பொம்மை திமிங்கலத்துக்கு நேராக கண்ணாடியில் வாயை பிளந்து கொஞ்சுகிறது. 10 நொடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியும் திமிங்கலம் அருகே வருவதைப் பார்த்து மிகவும் மிகழ்ச்சியடைந்து கூச்சலிடுகிறாள்.
பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாய் பேசும்போது, "மகளின் ஆசைக்கு ஏற்ப பெலுகுகா திமிங்கல பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். அதன் மீது அவள் அலாதி பிரியம் கொண்டிருந்ததால் கனக்டிக்கெட் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயத்தில் இருக்கும் உண்மை பெலுகா திமிங்கலத்தை காண்பிக்க அழைத்துச் சென்றேன். உண்மையான பெலுகா திமிங்கலத்தைப் பார்த்தவுடன் மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மேலும், அவள் கையில் இருந்த பொம்மை பெலுகா திமிங்கலத்தைப் பார்த்த உண்மை பெலுகா திமிங்கலம் ஆசையாக வந்து முத்தம் கொடுத்தது. மேலும், வாயை பிளந்து அதனை அழைத்தது. பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதேபோல், அண்மையில் கவுகாத்தியில் ராணுவ கேம்ப் ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த கூடைப்பந்தை லாவகமாக எடுத்து விளையாடியது. இதனைப் பார்த்த இளைஞர்கள், யானை கூடைப்பந்து ஆடுவதை படம் பிடித்தனர். மேலும், பந்தை கொடுக்குமாறு கூச்சலிட்டனர். இதனை யானை துளிகூட மதிக்கவில்லை. மற்றொரு வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் அருகே சென்ற யானை ஒன்று, கண்ணாடியில் மாட்டி வைக்கபட்டிருந்த ஹெல்மெட்டை பலாப்பழம் என நினைத்து எடுத்து வாயில் போட்டது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டப்பிறகு வாயில் போட்ட ஹெல்மெட்டை கீழே போட்டது.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment