நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Smartphone மூலம் தினமும் 55 மில்லியன் வீடியோ அழைப்புகள்! Whatsapp குறித்து யாருக்கும் தெரியாத 6 ஆச்சரிய தகவல்கள்

 உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ் அப் திகழ்கிறது.

வாட்ஸ் அப் தொடர்பில் பலருக்கும் தெரியாத அரிய தகவல்களை காண்போம்.

முன்னாள் Yahoo ஊழியர்களான பிரையன் ஆக்டன் & ஜான் கூம் ஆகியோர் தான் வாட்ஸ் அப்பின் நிறுவனர்கள் ஆவார்கள்.

வாட்ஸ் அப் ஆரம்பத்தில் IOS பயனர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக இருந்தது. இது 2020ன் கணக்கின்படி 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.


வாட்ஸ் அப் நிறுவனம் $ 10 பில்லியன் கூகுள் ஏலத்தை நிராகரித்தது, ஆனால் பிப்ரவரி 2014 இல் இறுதியாக $ 19 பில்லியன் பேஸ்புக் சலுகையை ஏற்றுக்கொண்டது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனில், ஒவ்வொரு நாளும் 55 மில்லியன் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகள் செய்யப்படுகின்றன.

2009 முதல் தற்போது வரை குறைந்தது 5 பில்லியன் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ALSO READ : செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் என்ன ஆகும் தெரியுமா? இதயம், எலும்பு கூட பாதிக்கும் ஜாக்கிரதை

Comments

Popular posts from this blog