தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
தர்பூசணி வெட்டும்போது இதை ஃபாலோ பண்ணுங்க… ஒரே நிமிடத்தில் விதைகள் இல்லா துண்டுகள் ரெடி!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
கோடைக்காலத்தில் மக்களின் தண்ணீர் தாகத்தையும் வெப்பத்தையும் தனிப்பது தர்பூசணிப் பழம்தான். இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது பழத்தில் இருக்கும் விதைகளை நீக்க பலரும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகவே தர்பூசணியை விதைகள் இல்லாமல் துண்டுகளாக வெட்ட இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க…
தர்பூசணி என்கிற தண்ணீர் பழத்தில் நிறைந்துள்ள நீர்ச்சத்து இனிப்பு சுவை வெயிலின் வெப்பத்தில் சோர்ந்து போயுள்ளவர்களின் தாகத்தை தனிப்பதோடு அவர்களை உடனடியாக உற்சாகப்படுத்துகின்றன. அதனால்தான், கோடைக்காலத்தில் பலரும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், தர்பூசணி பழத்தில் உள்ள விதையை எடுத்துவிட்டு சாப்பிடுவதில் பலரும் சிரமப்படுகின்றனர். தர்பூசணி பழத்தை வெட்டும்போது விதைகளை நீக்கவும் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படி தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை எடுக்க சிரமப்படுபவர்களுக்காக தர்பூசணி பழத்தை விதைகளை எளிதாக அகற்றி விதையில்லா தர்பூசணி பழத்தை சாப்பிட இங்கே ஒரு சூப்பரான ஐடியா தருகிறோம்.
நன்றாக பழுத்த தர்பூசணி பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். தர்பூசணி பழத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வெளிரிப்போய் இருக்கும். அதுதான் ஒரு தர்பூசணி பழம் நன்றாக பழுத்துள்ளது என்பதற்கான அடையாளம். அப்படி நன்றாக பழுத்த தர்பூசணியை வாங்கி வந்து விதையில்லாமல் வெட்ட வேண்டும் என்றால், முதலில், அந்த தர்பூசணி பழத்தை குறுக்கில் இரண்டு பாதியாக வெட்டுங்கள்.
ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் ஒரு சிறிய பகுதியை வெட்டுங்கள். பிறகு, தர்பூசணியை ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து வைத்து மேல் தோலை சிவப்பு பகுதி சேதம் அடையாமல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு, 2 செ.மீ அளவு தடிமனில் வட்டவட்டமாக தர்பூசணியை நறுக்கிக்கொள்ளுங்கள். பிறகு, வட்டமாக நறுக்கிய தர்பூசணியில் இருந்து எளிதாக தர்பூசணி விதையை நீங்குங்கள். பிறகு, வட்ட வட்டமாக நறுக்கிய தர்பூசணியை வரிசையாக வைத்து மொத்தமாக துண்டுகளாக நறுக்கி விதையில்லாமல் சுவையான தர்பூசணியை சாப்பிடுங்கள்.
இனிமேல், தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment