தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இமெயில் மூலம் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, உண்மையான மெயிலுக்கு போலி மெயிலுக்குமான வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும். அதனை இதில் காணலாம்.
ட்விட்டர்,பேஸ்புக் உட்பட பிற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறிக்கொண்டு தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் இமெயிலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய போலி மெயிலில் தவறான தகவல் இருக்கலாம் அல்லது பாஸ்வேர்டை ஹேக் செய்திட உங்களை ஆபத்தான தளத்திற்கு கொண்டு செல்வதற்கான லிங்க் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, இன்றைய ExpressBasics பதிப்பில், எந்த தளத்திலிருந்தும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் உண்மையானதா என்பதை கண்டறியும் வழிகளை காணலாம். மோசடி கும்பல் போலி மெயில் மூலம் பணத்தை சுருட்டும் சம்பவமும் தற்போது அதிகரித்துள்ளது.
மெயிலை திறக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை விளக்கி Google ஒரு சிறிய வீடியோவை உருவாக்கியுள்ளது. இது போலி இமெயில்கள் மத்தியில் ஒரிஜினலை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும். அதனை கீழே காணலாம்.
ட்விட்டர்
ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு ஐடியிலிருந்து மட்டுமே வரக்கூடும். இந்த ஐடி இல்லாமல் தனி நபரிடமிருந்து ட்விட்டர் அதிகாரி என மெயில் வந்தால், அது நிச்சயம் போலியானதாக இருக்கும். இத்தகைய நிகழ்வில் மெயிலை அழிப்பது மட்டுமின்றி அனுப்பியவரையும் பிளாக் செய்ய வேண்டும். அத்தகைய மெயிலில் வரும் எந்த வித பைல்களையும் ஓப்பன் செய்யாதீர்கள். லிங்க்-களையும் கிளிக் செய்யாதீர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து வரும் மெயில்களும் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய ஐடியில் இருந்து மட்டுமே வரக்கூடும். வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என தொடர்பு கொண்டால், அது நிச்சயம் பாதிப்பு தான். நீங்கள் தற்செயலாக ஓப்பன் செய்துவிட்டால், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது.
LinkedIn
LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டும் தான் வரக்கூடும். மற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என சில தில்லுமுல்லுகளை செய்வது வழக்கம்.சில நேரங்களில் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருளைப் பதிவிறக்க செய்ய கேட்கப்படலாம்.
மெயிலில் கவனிக்க வேண்டியவை
மின்னஞ்சலில் பெரும்பாலும் தனிப்பட்ட தகவல் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
பயனர் பெயர், பாஸ்வேர்டுசமூக பாதுகாப்பு நம்பர்வங்கி நம்பர்PIN நம்பர்கிரெடிட் கார்டு நம்பர்
உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களின் பிறந்த நாள் ஆகியவை முக்கிய விவரங்கள் கிடையாது என்றாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment