தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இமெயில் மூலம் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, உண்மையான மெயிலுக்கு போலி மெயிலுக்குமான வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும். அதனை இதில் காணலாம்.
ட்விட்டர்,பேஸ்புக் உட்பட பிற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறிக்கொண்டு தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் இமெயிலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய போலி மெயிலில் தவறான தகவல் இருக்கலாம் அல்லது பாஸ்வேர்டை ஹேக் செய்திட உங்களை ஆபத்தான தளத்திற்கு கொண்டு செல்வதற்கான லிங்க் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, இன்றைய ExpressBasics பதிப்பில், எந்த தளத்திலிருந்தும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் உண்மையானதா என்பதை கண்டறியும் வழிகளை காணலாம். மோசடி கும்பல் போலி மெயில் மூலம் பணத்தை சுருட்டும் சம்பவமும் தற்போது அதிகரித்துள்ளது.
மெயிலை திறக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை விளக்கி Google ஒரு சிறிய வீடியோவை உருவாக்கியுள்ளது. இது போலி இமெயில்கள் மத்தியில் ஒரிஜினலை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும். அதனை கீழே காணலாம்.
ட்விட்டர்
ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு ஐடியிலிருந்து மட்டுமே வரக்கூடும். இந்த ஐடி இல்லாமல் தனி நபரிடமிருந்து ட்விட்டர் அதிகாரி என மெயில் வந்தால், அது நிச்சயம் போலியானதாக இருக்கும். இத்தகைய நிகழ்வில் மெயிலை அழிப்பது மட்டுமின்றி அனுப்பியவரையும் பிளாக் செய்ய வேண்டும். அத்தகைய மெயிலில் வரும் எந்த வித பைல்களையும் ஓப்பன் செய்யாதீர்கள். லிங்க்-களையும் கிளிக் செய்யாதீர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து வரும் மெயில்களும் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய ஐடியில் இருந்து மட்டுமே வரக்கூடும். வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என தொடர்பு கொண்டால், அது நிச்சயம் பாதிப்பு தான். நீங்கள் தற்செயலாக ஓப்பன் செய்துவிட்டால், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது.
LinkedIn
LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டும் தான் வரக்கூடும். மற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என சில தில்லுமுல்லுகளை செய்வது வழக்கம்.சில நேரங்களில் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருளைப் பதிவிறக்க செய்ய கேட்கப்படலாம்.
மெயிலில் கவனிக்க வேண்டியவை
மின்னஞ்சலில் பெரும்பாலும் தனிப்பட்ட தகவல் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
பயனர் பெயர், பாஸ்வேர்டுசமூக பாதுகாப்பு நம்பர்வங்கி நம்பர்PIN நம்பர்கிரெடிட் கார்டு நம்பர்
உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களின் பிறந்த நாள் ஆகியவை முக்கிய விவரங்கள் கிடையாது என்றாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment