தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
இமெயில் மூலம் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, உண்மையான மெயிலுக்கு போலி மெயிலுக்குமான வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும். அதனை இதில் காணலாம்.
ட்விட்டர்,பேஸ்புக் உட்பட பிற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறிக்கொண்டு தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் இமெயிலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய போலி மெயிலில் தவறான தகவல் இருக்கலாம் அல்லது பாஸ்வேர்டை ஹேக் செய்திட உங்களை ஆபத்தான தளத்திற்கு கொண்டு செல்வதற்கான லிங்க் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, இன்றைய ExpressBasics பதிப்பில், எந்த தளத்திலிருந்தும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் உண்மையானதா என்பதை கண்டறியும் வழிகளை காணலாம். மோசடி கும்பல் போலி மெயில் மூலம் பணத்தை சுருட்டும் சம்பவமும் தற்போது அதிகரித்துள்ளது.
மெயிலை திறக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை விளக்கி Google ஒரு சிறிய வீடியோவை உருவாக்கியுள்ளது. இது போலி இமெயில்கள் மத்தியில் ஒரிஜினலை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும். அதனை கீழே காணலாம்.
ட்விட்டர்
ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு ஐடியிலிருந்து மட்டுமே வரக்கூடும். இந்த ஐடி இல்லாமல் தனி நபரிடமிருந்து ட்விட்டர் அதிகாரி என மெயில் வந்தால், அது நிச்சயம் போலியானதாக இருக்கும். இத்தகைய நிகழ்வில் மெயிலை அழிப்பது மட்டுமின்றி அனுப்பியவரையும் பிளாக் செய்ய வேண்டும். அத்தகைய மெயிலில் வரும் எந்த வித பைல்களையும் ஓப்பன் செய்யாதீர்கள். லிங்க்-களையும் கிளிக் செய்யாதீர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து வரும் மெயில்களும் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய ஐடியில் இருந்து மட்டுமே வரக்கூடும். வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என தொடர்பு கொண்டால், அது நிச்சயம் பாதிப்பு தான். நீங்கள் தற்செயலாக ஓப்பன் செய்துவிட்டால், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது.
LinkedIn
LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டும் தான் வரக்கூடும். மற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என சில தில்லுமுல்லுகளை செய்வது வழக்கம்.சில நேரங்களில் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருளைப் பதிவிறக்க செய்ய கேட்கப்படலாம்.
மெயிலில் கவனிக்க வேண்டியவை
மின்னஞ்சலில் பெரும்பாலும் தனிப்பட்ட தகவல் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
பயனர் பெயர், பாஸ்வேர்டுசமூக பாதுகாப்பு நம்பர்வங்கி நம்பர்PIN நம்பர்கிரெடிட் கார்டு நம்பர்
உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களின் பிறந்த நாள் ஆகியவை முக்கிய விவரங்கள் கிடையாது என்றாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment