நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெளியில் நீங்கள் கொடுக்கும் மொபைல் எண் என்னவாகிறது தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் உண்மை

 இன்று நாம் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் மூலமாக அனைத்து தகவல்களையும் பெற முடிகின்றது. 

அதே போன்று நமது மொபைல் போன் மூலமாக மற்றவர்களும் நமது ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மேலும் நாம் பொது இடங்களில் மொபைல் நம்பர்களை சில கூப்பன்களில் பதிவு செய்து கொடுப்போம். ஆனால் இவ்வாறு பெரிய பெரிய மால்கள், கண்காட்சி கூடங்கள்  என இடங்களுக்கு செல்லும் இந்த சம்பவம் நிகழும்.

இவ்வாறு நாம் எதார்த்தமாக பூர்த்தி செய்து கொடுக்கும் தகவல்கள் மற்றவர்கள் கைக்கு எளிதாக சென்று விடுகின்றது. அவ்வாறு தனது மொபைல் நம்பர்கள் எவ்வாறு வெளியிடங்களுக்கு மிஸ் ஆகின்றது என்பதை நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் சிறிய காணொளியில் காணலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!