நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மெட்ரோ ரயிலில் இளைஞனின் கன்னத்தில் அறைந்த இளம்பெண் - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ.....

 மெட்ரோ ரெயில் இளம் பெண் ஒருவர் இளைஞரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி பரவி வருகிறது.

இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது, இளைஞர் ஒருவருடன் வாய் தகராறு ஏற்படுகிறது. அதில் ஏதோ இருவரும் பேசிக்கொள்ள அந்த பெண் தான் ஸாரா பிராண்டின் டி ஷர்ட் ஒன்றை 1000 ரூபாய்க்கு வாங்கியதாக கூறுகிறாள்.

அதற்கு அந்த இளைஞன் அந்த டி ஷர்ட் விலை 150 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூற அவர்கள் இருவருக்கும் தகராறு ஆரம்பிக்கிறது.

இதனால் வாக்குவாதம் முற்ற, அந்த பெண் அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அடிக்கிறாள். திரும்ப திரும்ப அவர் ஏதோ கூற அதற்கு அந்த பெண் அடித்துக்கொண்டே இருக்க அவரும் ஒரு அடி வைக்கிறார்.

பின்னரும் அந்த பெண் கன்னத்தில் அறைகிறார். ஆனால், அங்கு என்ன நடக்கிறது ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என அருகில் உள்ளவர்கள் குழப்பதில் ஏதுவும் கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் இறங்கில் செல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!