தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
இந்த ஐஸ்க்ரீம் உருகவே உருகாதாம்: சீனா நிறுவனத்தின் அடேங்கப்பா முயற்சி -
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.
கோடைக்காலம் வந்தால் தான் ஐஸ்க்ரீம் என்றிருந்த காலம் போய், எப்போது வெண்டுமானாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று இப்போது மாறிவிட்டது.
ஐஸ்க்ரீமை பலவிதமாக நாம் ரசித்து உண்போம். சிலருக்கோ அது உருகி வழியும் முன் சாப்பிட்டுவிடவேண்டும். சிலர் அது உருகி கூழாக மாறிய பின் பருகுவார்கள். இப்படியிருக்க, சீனாவில் ஒரு ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பிராண்ட் உருகாத ஐஸ் க்ரீமை ஒன்றை தயாரித்துள்ளது. ஆம்! இது என்ன செய்தாலும் உருகாதாம்.
சைய்ஸ்கிரீம் (Chicecream) எனப்படும் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் இதை தயாரித்துள்ளது. இந்த ஐஸ்கிரீம் மீது நெருப்பை காட்டிய போதும் அது உருகாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பீஜிங்கை சார்ந்த இந்த நிறுவனம், நெருப்பால் சுட்டாலும் உருகாத "ஐஸ்கிரீம்களின் ஹேர்ம்ஸ்" என்ற தலைப்பிட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு மக்களின் ஈர்ப்பை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.
ஒரு புறம் இது மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் மக்களிடையே இதில் அதிக படியான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும், இதன் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
மக்களின் இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நிறுவனம் இதன் விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி விளக்கமளித்துள்ளது.
இதன் விலை 66 சீன யுவான். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி ரூ.780 என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும் அந்நாட்டின் சமூக வலைத்தளமான Weibo வில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பதிவிட்ட இந்த பதிவுக்கு 1.6 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர்.
AFP நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பயன்படுத்துவது தான். அதனால் இதில் பாதிப்புகள் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவின் மூத்த தேசிய உணவு பாதுகாப்பு ஆய்வாளர் Wang Silu இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் தன்னை Magnum, Haagen-Dazs போன்ற நிறுவனங்களின் சீன மாற்று நிறுவனம் என்று கூறியுள்ளது. அதாவது, இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களைக் கொண்டு இவர்கள் ஐஸ்கிரீம் தயாரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment