நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!

  ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 



வாஷிங்டன்: 

ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதைப் படித்த பிறகும் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையில், அமெரிக்காவில் கோடீஸ்வரர் ஒருவர் 5,000 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 5000 பெண்கள்

குற்றம் சாட்டப்பட்டவர் 5,000 பெண்களின் விபரங்களை கணினியில் பதிவு செய்து வைத்திருந்தார் என டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஒன்றுக்கு அதிகமானது என்பதால், கள்ள உறவு வைத்திருக்கும் விபரங்களை குறிப்பாக பதிவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாயை மூடிக் கொண்டிருக்க  கணிசமான தொகையையும் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில், கற்பழிப்பு குற்றச்சாட்டு காரணமாக அவர் தனது உயர் பதவியை இழக்க நேரிட்டது.

கோடீஸ்வரர் பெண்களுக்காக கட்டிய அந்தப்புரம்

குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் மைக்கேல் கோகுன் (Michael Goguen). அவரது வயது 57. Michael Goguen முன்பு Sequoia Capital நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார், இன்று அவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை வைத்திருக்கிறார். மைக்கேல் கோகுன் பல கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். மைக்கேல் கோகுயனின் நான்கு முன்னாள் ஊழியர்கள், கள்ள காதலிகளுக்கான அரண்மனை போன்ற பங்களாவை அதாவது அந்தபுரத்தை நிர்வகிக்க தங்கள் முதலாளிக்கு உதவுவதாகக் கூறினர்.

பூம்-பூம் அறை

மைக்கேல் கோகுன் தனது மாளைகையின் அடித்தளத்தில் உள்ள தனது பாதுகாப்பான வீட்டில் அல்லது பூம்-பூம் அறையில் பெண்களுடன் நேரம் கழிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு மைக்கேல் கோகுயின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  நடனக் கலைஞர் ஒருவர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கோகுன் தன்னை பல மணிநேரம் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

also read : டால்பினுடன் ஆறு மாதங்கள் ‘உறவில்’ இருந்த விசித்திர மனிதர்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!