நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாயின் கருவறையில் குழந்தை அடித்த லூட்டி: வைரலாகும் அட்டகாசமான காட்சி

 தாயின் கர்ப்பப்பையில் இருக்கம் குழந்தை ஒன்று மின்னல் வேகத்தில் உதைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தைகளை சுமக்கும் தாய்க்கு அது ஒரு பாரமாக தெரியவதில்லை. அதுமட்டுமின்றி பிரசவிக்கும் போது அவ்வளவு வலியிலும் அவள் முகத்தில் சிரிப்பே முதலாவதாக இருக்கின்றது.

அதே போன்று தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் அசைவும் மிகவும் பிரமிக்க வைப்பதாகவே இருக்கும். இங்கு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஒன்று மின்னல் வேகத்தில் உதைக்கும் காட்சியை அவதானிக்கலாம். ஒரு வேளை வரும் நாளில் இவர் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு வீரராக வருவாரோ? என்ற கேள்வி தான் எழுகின்றது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!