நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அம்மாடியோவ் இம்புட்டு பெருசா! பின்னி பிணைந்திருக்கும் மலைப்பாம்பு; வைரல் வீடியோ

 இந்த பறந்து விரிந்த உலகத்தில் பல அமானுஷ்யமான விஷயங்களை நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம். வீடியோ காட்சியாக வெளியாகி வைரலவாதையும் கண்டிருப்போம்.



அதிலும், சமூக ஊடகங்கள் மூலம் நமக்கு பல ட்ரெண்டிங் வீடியோ காட்சிகள் வைரலாவது உண்டு. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள், பாம்புகள் வீடியோ என பல வகை உண்டு.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ காட்சி ஒன்றில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் (Python) ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்க, அதன் முன்னாடி இருந்து நபர் வீடியோவாக எடுக்கிறார்.

இந்த காட்சி வெளியாகி வைரலாக பலரும் பலவிதமான கமெண்டஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!