நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டால்பினுடன் ஆறு மாதங்கள் ‘உறவில்’ இருந்த விசித்திர மனிதர்..!!

 டால்பின் காதல்: விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆனால் சமீபத்தில் ஒருவர் டால்பினை காதலித்தது அதனுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார் என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது இல்லையா....!!!! 


டால்பின் காதலர் மால்கம் ப்ரென்னின் அனுபவம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். டால்பினுடன் தனக்கு காதம் இருந்ததாகவும் உறவு வைத்துள்ளதாக ஒருவர் கூறியுள்ளதோடு, அந்த  நபர் டால்பினைக் காதலித்த அனுபவத்தையும் புத்தகமாக எழுதியுள்ளார். புளோரிடாவைச் சேர்ந்த 63 வயதான மால்கம் ப்ரென்னர், புளோரிடா நீர் பூங்காவில் பணிபுரியும் போது ஒரு டால்பின் தன்னை மயக்கியதாகவும், பின்னர் ஒரு பெண் டால்பினுடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆனால் சமீபத்தில் ஒருவர் டால்பினை காதலித்தது அதனுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார் என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது இல்லையா..!

1970 களில் சரசோட்டாவில் உள்ள ஒரு தீம் பார்க்கில் பணிபுரிந்தபோது, ​​குறும்புத்தனமான டால்பினுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், இந்த 'விவகாரம்' சுமார் 6 மாதங்கள் நீடித்ததாகவும் மால்கம் கூறினார்.

அப்போது, ​​கல்லூரி மாணவர் மால்கம் ப்ரென்னருக்கு டால்பின்களைப் படம் எடுக்கும் பணி ஒதுக்கப்பட்டதால், டோலியின் குளத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த டால்பின் நீச்சலடிக்கும் போது தன்னிடம் வரும் என்று மால்கம் தி மிரரிடம் கூறினார். ஆரம்பத்தில் நான் டால்பின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை, ஆனால் பின்னர் நான் அதனை காதலித்தேன், அவருக்கு டோலி என்று பெயரிட்டேன் என்று மால்கம் கூறினார்.

தற்கொலை செய்து கொண்ட டால்பின் 

ப்ரென்னர் இது குறித்து கூறுகையில், டால்பினுடன் தான் நடத்திய காதல் வாழ்க்கை பற்றி பேச நிறைய இருக்கிறது. அதோடு டால்பின் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டபோது, ​​ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பிரிவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ப்ரென்னர் கூறியுள்ளார். டால்பின் டோலியின் மரணத்திற்குப் பிறகு, ப்ரென்னரும் ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விலங்குகள் மீதான் காதல் குறித்து மேலும் கூறிய ப்ரென்னர் ஒரு இளைஞனாக தனது வளர்ப்பு நாயுடன் உறவு கொள்ள முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.


also read : உயிருடன் வேட்டையாடிய பூனை! இறந்து போனது போல நடித்து பறந்த போன வாத்து....வைரலாகும் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!