நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

100 ஆண்டு பழமையான கல்லறைக்குள் இருந்து எட்டிப்பார்த்த மர்ம பொருள் - பீதியை கிளப்பிய வீடியோ!

 100 வருடம் பழமையான கல்லறை ஒன்றிலிருந்து வித்தியாசமான ஒரு பொருள் இருந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கலிபோர்னியாவின் தலைநகரான Sacramento என்ற இடத்தில் ஜோயல் மோரிசன்(Joel Morrison) 37 வயதுடைய நபர் 100 ஆண்டுகள் பழமையான கல்லறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, 1906ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கல்லறையிலிருந்து, ஒரு பெண்ணின் தலைமுடி எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது எப்படி சாத்தியம் என மனித தலைமுடிதானா? என கண்டறிய அதிலிருந்து சிறிது மாதிரி சேகரித்து, அந்த முடியை நீதிமன்ற அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும், கல்லறையின் அருகில் இருக்கும் மரத்தின் வேர்கள் நீண்டு வளர்ந்ததால், கல்லறையை பாதித்து இருக்கலாம்.,

அல்லது அல்லது விலங்குகள் ஏதேனும் தலைமுடியை இழுத்திருக்கலாம் என ஜோயல் கருதியுள்ளார். குறிப்பிட்ட இந்த வீடியோவும் பரவலாக பேசப்பட்டு பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!