நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விசித்திரமான முறையில் பெரிதாகும் கர்ப்ப கால வயிறு! பேரதிர்ச்சி கொடுக்கும் ஆச்சரியம்! இவ்வளவு அழகிய குழந்தைகளா?

 சமூகவாசிகளின் கவனத்தினை கர்ப்பிணிப் பெண் ஒருவர் திசை திருப்பியுள்ளார்.

ர்ப்ப காலத்தில் வயிறு பொதுவாக மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி பெரிதாகும். ஆனால் மைக்கேலா என்ற பெண் விஷயத்தில் அது நீளவாக்கில் பெரிதாக உள்ளது.

அதனால்தான் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து மைக்கேலா கூறுகையில், 'நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது குடும்பம் பெரிதாகிறது.

நான் மூன்று அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தேன்’ என பதிவிட்டுள்ளார்.

அந்தப் பெண் உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாளா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வயிறு இப்படி ஆகிவிட்டதா என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அந்த பெண் தான் கர்ப்ப இருப்பதாக தனது படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்ப கால வயிறும் சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் டென்மார்க்கில் வசிக்கும் ஒரு பெண்ணின் வயிற்றின் வடிவத்தை பார்த்து, பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களின் கசந்தேகத்திற்கு பதிலளித்த மைக்கேலா மேயர்-மோர்சி தான் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது கர்ப்ப பயணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மைக்கேலா டெலிவரிக்கு முந்தைய வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதற்கு கொடுத்த தலைப்பில், 'நாளை காலை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஏழாக அதிகரிப்பார்கள்' என்று எழுதினார். இவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேலாவின் இந்த வீடியோவும் டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.  







ALSO READ : மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோத பெண்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!