நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோத பெண்

 இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30). இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. மேலும் ஒரு தாய் தனது ஆரோக்கியததை அதிகரிக்க மாதவிடாய் இரத்தம் உகந்தது என கூறினார். பெண்களுக்கு, சானிட்டரி ஆனது பயன்படுத்து அவை கெடுதல் தான். அவை நம் புனித இரத்தத்தை மறைக்கின்றன.

நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது. உண்மையில், நமது மாதவிடாய் ரத்தத்தில் நமக்கு தேவையான ஊட்சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளது. புரதம், இரும்பு சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது.

எனவே, எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன். எனக்கு அதிகமாக சத்துக்கள் தேவைப்பட்டால் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

WATCH VIDEO

பின்னர், பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தின் புனிதத்தை உணர்ந்து மீட்டு எடுக்க பயிற்சியும் அளிக்கிறார், முகத்திற்கு அந்த இரத்ததை பயன்படுத்துவதால், தோல் பராமரிப்பு சிறந்தது. புத்துணர்சையும் குளிர்ச்சியையும் தரும் என கூறியுள்ளார்.   



ALSO READ : விக்கல் என்னும் சிக்கலை தீர்க்க சில டிப்ஸ்!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!