நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜோடி சேர்ந்து லூட்டியடிக்கும் வாத்து... புதுமையான ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்! சினிமாவையும் மிஞ்சிய காட்சி

 வாத்துகள் செய்யும் சேட்டை அழகாக படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ந்த வீடியோவில், தண்ணீரில் நீந்திச் செல்லும் வாத்து ஒன்று தலையை மடக்கி, போக்கு காட்டுகிறது. இது என்ன புதுமையான ஸ்டைலில் வாத்து தலையை மடக்கி வைக்கிறது என நினைப்பீர்கள்.

பின்னர் தண்ணீருக்குள் மூழ்கி எழும் வாத்துடன், இன்னொரு வாத்தும் சேர்ந்து கொள்கிறது. மகிழ்ச்சியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் இரண்டு வாத்துகளும் ஜோடி சேர்ந்து அழகான நடனத்தை அரங்கேற்றுகின்றன.

தண்ணீரில் மிந்தது கொண்டு, கழுத்துகளை மடக்கியவாறு நீர்மேல் குதித்து குதித்து செய்யும் சேட்டை காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. ' 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!